Search This Blog

Friday 19 July 2013

மனிதன்

  • மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னை தானே தாழ்த்தி கொள்பவன் 


  • சந்தோஷத்தையும் துக்கத்தையும் மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு போலியான வாழ்கை வாழ்கிறான்.

  • கடவுள் கொடுத்த திறமைகளை தெரிந்து கொள்ள மறுப்பவன்.....

     
  • புதிதாய் எந்த ஒரு செயலையும்  செய்ய அஞ்சுபவன்...

  • பணம் இருப்பவன் ஆடுகிறான்
    இல்லாதவனோ ஆட்டுவிகபடுகிறான்...

No comments:

Post a Comment